பிருந்தாவனம்

அழகிய கவிப்பூங்கா...





« Home


>



Friday, February 11, 2011

காத்திருப்பு...

அன்றொருநாள் அந்திசாயும் வேளை
ஜன்னலோரம் உன் விம்பம்
அன்றிலிருந்து ...
    என் இமைகள் இமைக்க மறந்துவிட்டன
    உன்ன்னைப்பர்த்த விழிகள் வேறு எதையும்
    காண மறுக்கின்றன
    உன்னை மட்டும் திரும்ப திரும்ப காண ஏங்குகின்றன
    முகவரி தெரியாத   உன்னை  தேடி
    தெரிந்த என் முகவரிஜை தொலைத்து நிற்கிறேன் 
    நீ வீசிச்சென்ற பார்வையின்  அர்த்தம் புரியாமல் 
    தினம் தினம் தவிக்கிறேன்
    மீண்டும் ஒருமுறை என் முன் வந்துவிடு
    அந்த நிமிஷமே  உன்னுள் கலந்துவிடுகிறேன் 
    உயிர்  பிரியும்வரை உன்னைவிட்டு ஒரு கணமும் பிரியமாட்டேன்
     உனக்காக காத்திருக்கிறேன்...
    
மீண்டும் ஒருமுறை  வருவாயா?


     

No comments:

Post a Comment