பிருந்தாவனம்

அழகிய கவிப்பூங்கா...





« Home


>



Saturday, February 12, 2011


புல்லாங்குழலே  பூங்குழலே
நீயும் நானும் ஒரு ஜாதி
உள்ளே உறங்கும்  ஏக்கத்திலே
உனக்கும் எனக்கும் சரி பாதி
கண்களை வருடும் தேனிசையே
என் காலம் கவலை மறந்திருப்பேன்
இன்னிசை மட்டும் இல்லையென்றால்
நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்...
உறக்கம் இல்லா முன்னிரவில் என்
உள் மனதில் ஒரு மாறுதலா
இறக்கம் இல்லா இரவுகளில்  
இது எவனோ அனுப்பும் ஆறுதலா
எந்தன் சோகம் தீர்வதற்கு
இதுபோல் மருந்து பிறிதில்லையே
அந்தக்குளலைப்போல் அழுவதற்கு
அத்தனை கண்கள் எனக்கில்லையே...  
              



             

 


 

No comments:

Post a Comment