பிருந்தாவனம்

அழகிய கவிப்பூங்கா...





« Home


>



Sunday, February 13, 2011

கல்லுரி நட்பு

நாட்கள் நகர்ந்து  வருடங்கள் கடக்கும் 
நம் வாழ்க்கைப்பாதையில் என்றென்றும்
நிழலாய்த் தொடரும் நம் நட்பின் பெருமை
கண்சிமிட்டி ஓரப்பார்வை பார்க்கும் இந்த 
விண்மீன் கூட்டம் கதை கதையாய் 
சொல்லும் அதன் காலம் முடியும் வரை
சிறுபிள்ளை சண்டையாய் சிலசமயம் 
சிலிர்த்துக்கொன்டாலும் அன்பெனும்
கவசத்தால் காத்துக்கொண்டோம் நம் நட்பை 
ஒரே பிரசவத்தில் எண்ணற்ற மலர்களை
தந்த இந்த கல்லுரித்தாயை
நினைத்தாலே இனிக்கும்.
நம் நட்பின் தூரம் அந்த அடிவானம் செல்லும்...

                                                   

No comments:

Post a Comment